Thursday, January 27, 2011

மயிலே!!!



வண்ண வண்ண மயிலே ...
வானவில்லின் வர்ணத்தை உன் தோகையில் சிறைபிடித்தாயோ!!!

இளைஞனே !!!



வெற்றிக்கு எல்லை நியமிக்கதே ...
அந்த வானமே உன் புகழுக்கு எல்லையாய் அமைந்திடும் !!!
மேலே பார்த்து அயர்ந்து விடாதே ...
கீழே பார்த்து அமர்ந்து விடாதே ...
சாதிக்கும் வேகத்தில் சிலந்தி வலையில் சிக்கி விடாதே ...
செயலில் விவேகம் காட்டு !!!
சிந்தனைக்கும் இடம் கொடுத்து ...
சிகரத்தில் வெற்றி கொடியை நாட்டிவிடு !!! 

யோசனை !!!



இரவின் மடியில்
மௌனமே சுகமாய்...
தென்றல் சில்லென்று
காதருகே தாலாட்ட ...
என் விழிகள் அணைகட்டி
 விடியலை நோக்கி காத்திருக்க ...
என் நெஞ்சம் மட்டும்
ஏதோ யோசித்து கொண்டிருந்தது...
(அட நாளைக்கு reopening பா hostel  போகணுமே அதான்.. so sad  :( )  

வானவில்!!!



இயற்கையின் வர்ணஜாலம் ...
மழையின் நட்பு !!
வானவில்!!!

வாசல் தெளித்து ...
இறைவனிட்ட கோலமோ !!
வானவில்!!!

இயற்கையை வர்ணமிட ...
ஏரியபட்ட தூரிகையோ !!
வானவில்!!!


Tuesday, January 25, 2011

விவேகமில்ல தலைமுறை !!!




இன்றைய திருமணங்கள் காலை மண்டபத்தில் நிச்சயிக்கபட்டு
மாலை நீதிமன்றங்களில் நிராகரிக்கப் படுகின்றன !!! ( இளைய தலைமுறைகள் அனைத்திலும்  அதிவேகம் தான் . ) 

என் உடைந்த இதயம் !!!




எத்தனை முறை உடைத்துவிட்டு சென்றாலும் ,
என் இதயத்தை உன் பாதங்களில் சமர்ப்பணம் செய்வேன் என் தோழி !!!

என் தோழி !!!



அன்னை தைதுக்கொண்டிருந்தால் என் கிழிந்த சட்டையை !!!
ஆனால் எனக்கு மட்டும் தான் தெரியும்
என் இதயம் கிழிந்தது உன் காதல் தைத்தால் என்று !!!
என்று  என் இதயம் தைக்க வருவாய் என்று காத்துகொண்டு இருகிறேன் என் தோழி !!!