Wednesday, November 28, 2012

எழில்

என் தாய்மொழியும்  உன் முன் மன்றாடி நின்றது
உன் அழகை வர்ணிக்க வார்த்தைகள் கிட்டாமல் ...

Tuesday, September 18, 2012

மௌனம்

தனிமையின் ஆழத்தை உணர்ந்துகொண்டேன் உன் மௌனத்தில் ..



Miss U

I Will Type message for U..
But I wont Sent U..

I Will Dial Ur Number ..
But I wont call U..

I am Feeling Lonely in ur absence..
But I wont tell U..

I just want u to feel i am hardly Missing U...



மௌனம்

நேசிக்கும் இதயத்தை தண்டிக்கும் ஓர் மொழி ....

- மௌனம்

தனிமை...

தனிமையை உணரும் என் இதயத்திற்கு ...
அதை உணர்த்திட வார்த்தைகள் கிடைக்கவில்லை ..


Saturday, September 15, 2012

என் அன்பே

உன் அருகில் அமர்நது உன்முகம் பார்த்துக்கொண்டிருந்தால் போதும்
என் துயரங்கள் அனைத்தும் தொலைந்தே போகும் ...


Sunday, August 5, 2012

என் கண்ணீர்...

என் கண்ணீர்த்துளிகளால் எழுதிய கவிதை இது ....
படித்தால் புரியாது  ...
உணர்ந்துகொள் ...  

Sunday, March 25, 2012

மனித வாழ்வு !!!

மனிதனுக்கு புவியறையை விட ....
       கருவறையும் கல்லறையுமே நிசப்தம் ....

For Women's Day



Saturday, March 3, 2012

நட்பு ...

சங்கடங்கள் பல வந்தாலும்
சளைக்காமல் நான் ஏற்பேன்
சாய்ந்துகொள்ள உன் தோள் இருந்தால் ...




கஷ்டங்கள் பல கண்டாலும்
கலங்காமல் நான் இருப்பேன்
கண்ணீர் துடைக்க உன் விரல் இருந்தால் ...

தடைகள் பல வந்தாலும்
தளராமல் உடைதெரிவேன்
தாங்கிக்கொள்ள நீ இருந்தால் ...

தடுக்கி வாழ்வில் விழுந்தாலும்
தயங்காமல் எழுந்திடுவேன்
தூக்கிவிட உன் கரம் இருந்தால் ...

ஆதியும் அந்தமுமாய்
எனக்கென நீ இருக்க ...

என்றும் என் நெஞ்சில்
நீ இருப்பாய் - நம் நட்போடு !!!

பிரிவினை விதைக்கும்
விதியினை வெல்லட்டும் நம் நட்பு !!! 

ஓர் பயணம் ...

கால ஓடையில் ...
    நட்பெனும் ஓடத்தில் பயணிப்போம் நாம் ...
      நம் வாழ்க்கை பயணம் முடியும் வரை !!!

Sunday, February 26, 2012

என் வாழ்வின் ..

பூமியில் என் முதல் உறவு - அம்மா

பூமியில் என் முதல் காதல்  - அப்பா

பூமியில் என் முதல் நட்பு  - அக்கா

பூமியில் என் முதல் பொக்கிஷம்  - தங்கை

பூமியில் என் முதல் அரவணைப்பு  - அண்ணா


பூமியில் என் முதல் அன்பு  - தம்பி

பூமியில் நான் விரும்பிய உறவு - தோழி









 

உன்னால் ...!!!

ஒற்றை பார்வை வீசிசென்றாய்
        எந்தன் இதயம் வீல்திசென்றாய் ...
ஒற்றை வார்த்தை பேசிப்போனாய்
        ஒரு சொல்லால் வாழ்வின் அர்த்தம் சொன்னாய் ...
நித்தம் நித்திரை கலைவதென்ன
          சிந்தையில் நீயும் நிறைவதென்ன ...
நித்தம் நீ பேசும் மொழி கேட்டு
        எந்தன் இதயம் துள்ளக்கண்டேன் ....
கஷ்டங்களை இஷ்டமாய் ஏற்றுகொண்டேன்
        எந்தன் அருகில் நீ இருந்தால் ....






பள்ளி... கல்லூரி...

  பள்ளி நாட்களில் சுற்றித்திரிந்தேன்

                           கல்லூரி கனவுகளுடன் ...
கல்லூரி நாட்களில் சுற்றித்திரிந்தேன்
                         பள்ளியின் நினைவுகளுடன் ...



                       

புத்தகம்

தேர்வு நாட்களில் பொக்கிஷமாய்
பிறநாட்களில் தலையணையாய்
                                                        -புத்தகம்

                                         

Saturday, February 11, 2012

அம்மா

சிகரங்கள் பல தொட்டாலும்,
உயரங்கள் பல கடந்தாலும் ,
உன் மடி தேடும் சிருமியாய் நான்...



உறவுகள் பல வந்து போகலாம்
       எனக்கென உலகில் கிடைத்த முதல் உறவு நீ - அம்மா

Friday, February 10, 2012

வலி

துன்பத்தின் வலியை அனுபவித்ததில்லை
உன் கண்ணீர் துளிகளை காணும் வரை... 


காலம்

காலதேவன் மனம்வைக்கும் கனநேரம்வரை ....
உன்னை காண காத்திருபேன் ...
உன் நினைவோடு ...



Saturday, February 4, 2012

Friends pls visit this website...


help & support us.....


interested people can join this site...


http://studentssocietyparty.webs.com/




துணிவு

துணிந்தவன் தோற்றதில்லை !!!!

நட்பு !!!

என் சோகங்கள் பகிரும் அன்னையாய் ...
என் வெற்றியை கொண்டாடும் சுற்றமாய் ...
என் கண்ணீர் துடைக்கும் விரலாய் ...
என்னை  தோல்வியில் மீட்கும் கரமாய் ....

என்றும் நீ வேண்டும் என் அருகில் ...
என் நட்பை பகிரும் என் தோழியாய் ...

என் காதல் !!!

என் காதலை வெளிபடுத்த என் தாய்மொழியில் கூட 
வார்த்தைகள் கிட்டவில்லை   !!!

உணர்ந்துகொள்வாயா என் பார்வையில் ??