Wednesday, September 21, 2011

பூக்கள் ....



வான்மரம் தூவும் வெண்ணிற பூக்கள் சேகரிப்பேன் ......
மின்னல் ஒளியில் நூலெடுத்து கோர்த்துவைப்பேன் ....
அப்பூக்கள் உன் கார்கூந்தல் சேர பார்த்திருப்பேன் ...