Wednesday, September 21, 2011

பூக்கள் ....



வான்மரம் தூவும் வெண்ணிற பூக்கள் சேகரிப்பேன் ......
மின்னல் ஒளியில் நூலெடுத்து கோர்த்துவைப்பேன் ....
அப்பூக்கள் உன் கார்கூந்தல் சேர பார்த்திருப்பேன் ...

Thursday, January 27, 2011

மயிலே!!!



வண்ண வண்ண மயிலே ...
வானவில்லின் வர்ணத்தை உன் தோகையில் சிறைபிடித்தாயோ!!!