Monday, November 15, 2010

என் இதயம் ...

குழந்தை பேசும் மொழி ...
தாய் அறிவாள் ...
பூக்கள் பேசும் மொழியை
தென்றல் அறியும் ...
ஆனால்
என் மனம் பேசும் மொழியை
உன் மனம் அறியாத ??!!
என் மனதை நீ அறிவதெப்போது ...
 காத்திருக்கிறேன்   நீ அறிய ...

No comments:

Facebook Blogger Plugin: Bloggerized by Sinthanai Thuligal

Post a Comment