Sunday, February 26, 2012

உன்னால் ...!!!

ஒற்றை பார்வை வீசிசென்றாய்
        எந்தன் இதயம் வீல்திசென்றாய் ...
ஒற்றை வார்த்தை பேசிப்போனாய்
        ஒரு சொல்லால் வாழ்வின் அர்த்தம் சொன்னாய் ...
நித்தம் நித்திரை கலைவதென்ன
          சிந்தையில் நீயும் நிறைவதென்ன ...
நித்தம் நீ பேசும் மொழி கேட்டு
        எந்தன் இதயம் துள்ளக்கண்டேன் ....
கஷ்டங்களை இஷ்டமாய் ஏற்றுகொண்டேன்
        எந்தன் அருகில் நீ இருந்தால் ....






2 comments: